Vettri

Breaking News

தம்பிலுவிலில் தேர்தல் பரப்புரை!!

4/09/2025 01:27:00 PM
  திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கான  ஆதரவுக் கூட்டம் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுகழகத்தின் ஏற்பாட்டில் நேற...

வெள்ளி முதல் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!

4/09/2025 01:25:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழம...

சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார முகாம் !

4/09/2025 12:34:00 PM
  நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 1,தரம் 4 மற்றும் தரம...

சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு வருகிறது : முன்னாள் எம்.பி ஹரீஸ் நடவடிக்கை !

4/09/2025 12:31:00 PM
  நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர் கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நீச்சல் தடாக குறையினை நிவர்த்தி செய்யும் முகமா...

ஐக்கிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!

4/09/2025 10:53:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா)  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்...

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் கைது !!

4/08/2025 09:06:00 PM
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான  கட்சியின...

சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் 108 தியாகப் பெருஞ்சுவர்கள்

4/08/2025 12:55:00 PM
    வி.ரி.சகாதேவராஜா) இந்திய சுதந்திர தியாகிகளை போற்றும் வகையில் இந்தியாவில் 108 இடங்களில் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் செயல்திட்டம் நடைபெற்ற...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி!

4/08/2025 12:37:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தியடையவுள்ளது. ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்காவேலைத்...

போதிய ஆளணியின்றி அல்லல்படும் காரைதீவு பிரதம தபாலகம் !

4/08/2025 12:34:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) போதிய ஆளணியின்றி  காரைதீவு பிரதம தபாலகம் தனது சேவைகளை செவ்வனே நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றது. அங்குள்ள மூன்று கர...

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் சமூக சீர்கேடு-நடவடிக்கை எடுப்பது யார்?-மக்கள் குற்றச்சாட்டு

4/08/2025 12:30:00 PM
  பாறுக் ஷிஹான்   கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய...