Vettri

Breaking News

அதிபர்கள் நியமனத்தின் போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறை - பிரதமர் ஹரிணி அமரசூரிய

4/10/2025 01:08:00 PM
  அதிபர்கள் நியமனத்தின்போது சகல பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை ஒரே நடைமுறையே பின்பற்றப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கம்...

சாய்ந்தமருதில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

4/10/2025 01:05:00 PM
  நூருல் ஹுதா உமர்   சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தக ...

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அலுவலக தளபாடங்கள் வழங்கி வைப்பு !

4/10/2025 12:51:00 PM
  மாளிகைக்காடு செய்தியாளர்   மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ...

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த புதிய முறை : பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பம் !

4/10/2025 12:42:00 PM
  அதிவேக நெடுஞ்சாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை  வங்கி பண அட்டை மூலம் செலுத்தும் முறையின் முதலாம் கட்ட பரீட்சார்த்த நடவடிக்கையை இந்த வாரம் ...

காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பதையே நாம் எதிர்க்கின்றோம் - வடக்கு ஆளுநர்

4/10/2025 12:33:00 PM
  காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்ப...

அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நிலையம் : எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் கேள்விக்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர்..!

4/10/2025 12:28:00 PM
  (எஸ். சினீஸ் கான்) அரபுக்கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை. ...

திருக்கோவிலில் புதுவருட சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனை சந்தையும்

4/10/2025 12:25:00 PM
     (வி.ரி. சகாதேவராஜா) விசுவாசுவ சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு திருக்கோவில் சமுர்த்தி  பிரிவினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை இணைத...

யாழ் - கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

4/10/2025 12:02:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில...

நாளை கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மாநகர தேரோட்டம் !

4/10/2025 12:00:00 PM
  (  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த மகோற்சவத் திருவிழாவின...

வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு!!

4/10/2025 11:57:00 AM
  பாறுக் ஷிஹான் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக மீண்டும் உழவு வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் ...