Vettri

Breaking News

"ஈழத்து பழநி" வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்! சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை

4/07/2025 07:23:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) "ஈழத்து பழநி"என அழைக்கப்படும் கிழக்கின்  சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அ...

உள்ளூராட்சி சபை தேர்தல்: தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் பூர்த்தி..!

4/05/2025 06:36:00 PM
  எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்ப...

ஹொரணையில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் கைது !

4/05/2025 06:32:00 PM
  சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெ...

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் : பிரதமர் மோடி

4/05/2025 06:29:00 PM
  இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோ...

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது - இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை இறுதி செய்யுங்கள் - அரசாங்கத்திற்கு ரணில் ஆலோசனை

4/05/2025 06:24:00 PM
  ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது - இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை  அரசாங்கம் இறுதி செய்யவேண...

ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.

4/05/2025 06:22:00 PM
  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். அந்தவகையில், ...

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பரிமாறப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை தான் !

4/05/2025 06:18:00 PM
  இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) ...

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்

4/05/2025 06:15:00 PM
  ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும...

இந்திய பிரதமரிடம் முன்வைக்கவேண்டிய கோரிக்கை குறித்து பதாதைகள்

4/05/2025 06:07:00 PM
  பாறுக் ஷிஹான் அனைத்து தமிழ் தேசிய அரசியல் தலைமைகளும் கௌரவ இந்திய பிரதமரிடம் ஏகோபித்த முறையில் முன்வைக்கவேண்டிய கோரிக்கை குறித்து பல்வேறு இ...

கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம்

4/05/2025 05:59:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா)  குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை  கல்முனையில் அஜா(AJAA) இல்ல...