Vettri

Breaking News

கற்றாழை பயிர் செய்கையை ஊக்கப்படுத்துவதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஆரம்பம் நிகழ்வு !

4/07/2025 11:56:00 AM
  நூருல் ஹுதா உமர் கிராமிய பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக வேள்வி பெண் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக கற்றாழை பயிர் செ...

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டிய நாள் வரும் என்பதை அறிந்து கவனமாக நடந்து கொள்ளுங்கள் : சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான் !

4/07/2025 07:41:00 AM
  நூருல் ஹுதா உமர் முஸ்லிம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜனாதிபதியை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதனால் பயன் ஏதும் இல்லை என்பதை தேசிய ...

திருக்கோவில் ஷீரடி சாயி கருணாலயத்தின் 4காவது ஆண்டுவிழா இடம்பெற்றது வருகின்றது......

4/07/2025 07:40:00 AM
  சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வெளியும் மலை ஆறுகளும்  சூழ் அழகிய கிராம...

திருக்கோவில் பிரதேச சபையை லஞ்சம் உழலற்ற சபையாக மாற்றுவோம் வண்டில் சின்னத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்

4/07/2025 07:36:00 AM
  செ.துஜியந்தன்  இம்முறை  நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் திருக்கோவில் பிரதேச  சபையை எமது சுயேட்சை குழுவான வண்டில் சின்னம் கைப்பற்றி ...

தம்பட்டையில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை!!

4/07/2025 07:29:00 AM
 திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை க...

காரைதீவில் "ஒருபிடி மண்- விவசாய நிலத்திற்கு" சந்தை நிகழ்வு! பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா பங்கேற்பு!

4/07/2025 07:26:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) "ஒரு பிடி மண் – விவசாய நிலத்துக்கு” வளமான சிறுபோகம் வளமான எதிர்காலம் – 2025 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்ப...

"ஈழத்து பழநி" வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்! சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை

4/07/2025 07:23:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) "ஈழத்து பழநி"என அழைக்கப்படும் கிழக்கின்  சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அ...

உள்ளூராட்சி சபை தேர்தல்: தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் பூர்த்தி..!

4/05/2025 06:36:00 PM
  எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்ப...

ஹொரணையில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் கைது !

4/05/2025 06:32:00 PM
  சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெ...

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் : பிரதமர் மோடி

4/05/2025 06:29:00 PM
  இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோ...