Vettri

Breaking News

உள்ளூராட்சி சபை தேர்தல்: தபால்மூல வாக்குச்சீட்டுகள் அச்சிடும் நடவடிக்கைகள் பூர்த்தி..!

4/05/2025 06:36:00 PM
  எதிர்வரும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்ப...

ஹொரணையில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் கைது !

4/05/2025 06:32:00 PM
  சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெ...

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் : பிரதமர் மோடி

4/05/2025 06:29:00 PM
  இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோ...

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது - இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை இறுதி செய்யுங்கள் - அரசாங்கத்திற்கு ரணில் ஆலோசனை

4/05/2025 06:24:00 PM
  ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது - இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை  அரசாங்கம் இறுதி செய்யவேண...

ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.

4/05/2025 06:22:00 PM
  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். அந்தவகையில், ...

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பரிமாறப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை தான் !

4/05/2025 06:18:00 PM
  இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) ...

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்

4/05/2025 06:15:00 PM
  ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும...

இந்திய பிரதமரிடம் முன்வைக்கவேண்டிய கோரிக்கை குறித்து பதாதைகள்

4/05/2025 06:07:00 PM
  பாறுக் ஷிஹான் அனைத்து தமிழ் தேசிய அரசியல் தலைமைகளும் கௌரவ இந்திய பிரதமரிடம் ஏகோபித்த முறையில் முன்வைக்கவேண்டிய கோரிக்கை குறித்து பல்வேறு இ...

கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம்

4/05/2025 05:59:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா)  குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை  கல்முனையில் அஜா(AJAA) இல்ல...

முன்னாள் எம்.பி ஹரீஸின் டீ-100 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா மற்றும் மருதூர் சதுக்கம் : கள விஜயம் செய்தார் எச்.எம்.எம்.ஹரீஸ் !

4/05/2025 05:57:00 PM
  நூருல் ஹுதா உமர்   கல்முனை மாநகர மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த சிறுவர் பூங்கா இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங...