Vettri

Breaking News

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு ஜுனைடீன், றஸ்மி, செயினுடீன் ஆகியோரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

4/04/2025 03:23:00 PM
 நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விசேட பேரவை ஒன்றுகூடல் 2025.04.03 ஆம் திகதி ...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிப்பு!

4/04/2025 03:21:00 PM
  நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு...

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு வழங்கும் செயற்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் !

4/04/2025 03:18:00 PM
  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு வழங்கும் செயற்...

ஹரீஸ் எம்பியின், டீ 100 திட்டத்தில் புனரமைக்கப்பட்ட மின்னொளி மைதானம் வீரர்களிடம் கையளிப்பு !

4/04/2025 03:17:00 PM
  நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய விளையாட்டு கழகங்களினதும், வீரர்களினதும் நீண்ட கால தேவையாக இருந்து வந்த மின்னொளி வசதியுடன் கூடிய விளையாட...

உள்ளூராட்சி தேர்தல் செலவின ஒழுங்கு முறைச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு

4/04/2025 03:15:00 PM
  பாறுக் ஷிஹான் உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவூட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்...

திருநீலகண்ட விநாயகர் ஆலய பங்குனி உத்தர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

4/04/2025 03:12:00 PM
  (வி.ரி.சகாதேவராஜா)  400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு ஆரையம்பதி செங்குந்தர் வீதி அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய கன்னி பங்கு...

திருக்கோவிலில் கலாசார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள்!

4/04/2025 11:05:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள்  அமைச்சின் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி நெறிக...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு!!

4/04/2025 11:02:00 AM
  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையள...

நாளை கல்முனையில் முதியோருக்கான அஜா( AJAA) இல்ல திறப்புவிழா!!!

4/04/2025 10:44:00 AM
 ( வி.ரி.சகாதேவராஜா)  குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக நாளை(5) சனிக்கிழமை காலை கல்முனையில் அஜா(AJAA) இல்ல...

ஞாயிறன்று கல்முனையில் "பிரசவம்" கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம்!

4/04/2025 10:42:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை  நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய "பிரசவம்" என்ற  கன்னிக்கவிதை தொகுப்பு...