Vettri

Breaking News

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி!!

3/24/2025 01:56:00 PM
  கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தண...

கூட்டுறவுச் சங்கத் தலைவர் திருநாவுக்கரசுவுக்கு பாராட்டு!

3/24/2025 01:50:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத் தலைவராக கலாபூஷணம் மாசிலாமணி திருநாவுக்கரசு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டு...

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

3/24/2025 11:19:00 AM
  தென்னஞ்செய்கை உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது!

3/24/2025 11:16:00 AM
  பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அத...

டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இப்தார் !!

3/24/2025 11:08:00 AM
  வி.ரி. சகாதேவராஜா) கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும...

அம்பாறை மாவட்டத்தில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு! 124 வேட்புமனுக்கள் ஏற்பு ; அதிகூடியது 15 பொத்துவில்; குறைந்தது 04 ஆலையடிவேம்பு!!

3/24/2025 08:49:00 AM
(  வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் - 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட 146 வேட்புமனுக்களில்  22 வேட்புமனுக்கள் நிராகரிக்...

ஆலையடிவேம்பில் உழவு இயந்திரத்தின் சுழல் கலப்பையில் சிக்கி 16வயது இளைஞன் உயிரிழப்பு!!

3/23/2025 03:10:00 AM
 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆலையடிவேம்பு இத்தியடி பகுதியில் வயல் உழுவதற்கு உதவிக்காக சென்ற கண்ணகி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய க...

பரஸ்பர கனவான் ஒப்பந்தம் மூலம் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஒன்றிணைவு!

3/22/2025 04:59:00 PM
  மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.ம...

இன்றைய வானிலை!!

3/22/2025 12:35:00 PM
  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்ன...

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி!!

3/22/2025 12:32:00 PM
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெ...