Vettri

Breaking News

இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு!

3/20/2025 03:44:00 PM
இலங்கை தமிழரசுக் கட்சி இம் முறை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , ஆலையடிவேம்பு,பொத்துவில், காரைதீவ...

மாவட்ட சாம்பியனான மண்முனை வடக்கு பிரதேச செயலக வலைப்பந்தாட்ட மகளிர் அணியினருக்கு பாராட்டு!!!

3/19/2025 11:15:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா)  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிக...

ம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!

3/18/2025 01:55:00 PM
  நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்ற...

பாடசாலையில் சிறந்த முன்மாதிரி போட்டியில்" சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் முதலிடம் !

3/18/2025 01:53:00 PM
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மட்டத்தில் 2024-12-24 ஆந் திகதி நடைபெற்ற பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்  "சிறந்த முன்மாதிரி...

கடலில் தரித்திருந்த படகு மூழ்கியுள்ளது-கல்முனையில் சம்பவம்!!

3/18/2025 12:47:00 PM
பாறுக் ஷிஹான் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த  பாரிய  படகு ஒன்று  இன்று (18) காலை கடலில் மூழ்கியுள்...

இன்றைய வானிலை!!

3/18/2025 10:53:00 AM
  மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ப...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்!!

3/18/2025 10:51:00 AM
  யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள...

பட்டலந்த சித்திரவதை முகாம் போல வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற அமில வதையையும் அம்பலப்படுத்த வேண்டும்!!

3/18/2025 10:48:00 AM
  பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி ...

இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி நடராஜானந்தரின் 58வது சிரார்த்த தின வைபவம்!

3/18/2025 10:41:00 AM
(காரைதீவு வேதசகா) சேவையின் சின்னமாம் இராமகிருஸ்ணமிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 58வது   சிரார்த்த தின வைபவம்  அவர் பிறந்த காரைதீவ...

களுவாஞ்சிக்குடியில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் உளவளத்துணை சம்மேளன கூட்டம்!!

3/18/2025 10:39:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் முதலாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்...