Vettri

Breaking News

உவகை நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு! மட்டக்களப்பில் மதுப் பாவனை அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு மையம்!!

3/18/2025 10:36:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் ஒரு புனர்வாழ்வு மையம் ஒன்று  செ...

இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பம்! இன்று தொடக்கம் வேட்புமனுத் தாக்கல்!!

3/17/2025 07:26:00 AM
சுதந்திர இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பமாகிறது. இன்று(17) திங்கட்கிழமை தொடக்கம் வேட்புமனுத் தாக்கல் நாடளாவிய ரீதியில் ந...

இன்று சாதாரண தர பரீட்சை ஆரம்பம்; பரீட்சார்த்திகள் கவனிக்க வேண்டியவை!

3/17/2025 07:22:00 AM
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சா/த பரீட்சை இன்று (17) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. இலங்கையின் பொதுப் பரீட்சைக...

அரச அதிபரின் உத்தரவையடுத்து திருக்கோவிலில் இல்மனைற் அகழும் பணி தற்காலிக இடைநிறுத்தம்! தேர்தல் முடிந்த பின்னர் இறுதி முடிவு!?

3/17/2025 07:19:00 AM
(வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள்  பொதுமக்களின் எதிர்...

"ரொப் 100" (Top 100) விருது பெற்றார் காரைதீவைச் சேர்ந்த திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ்!!!

3/16/2025 11:41:00 PM
 Top 100 விருது பெற்றார் திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ். இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டுடனும்  கண்டியில் இடம் பெற்ற "Top 100...

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” உதயம்!

3/16/2025 06:45:00 PM
கிழக்கில் தமிழ் மக்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு பலம் மிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியின் பேறாக கி...

07வது முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் : மஹ்மூத் பாலிஹா ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்!!

3/16/2025 01:29:00 PM
நூருல் ஹுதா உமர் 07 வது  அகில இலங்கை திறந்த முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (07 th Open Masters Athletics Championship) போட்டி நிகழ்ச்...

நாளை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம் ; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம!!

3/16/2025 01:27:00 PM
( வி.ரி.சகாதேவராஜா)  உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்க...

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!!

3/16/2025 09:47:00 AM
  அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள்...

"அஸ்வெசும " பெறாதவர்களுக்கு ரூபாய் கொடுப்பனவு!!

3/16/2025 09:38:00 AM
  அஸ்வெசும பெறாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மட்டும் மார்ச் மாதம் 20ஆம் திகதி அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் வழியாக 3,000 ரூ...