Vettri

Breaking News

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா!!

3/14/2025 03:28:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் சுவாட் (SWOAD)நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன்  தலைமையில் இன்று 14.03.202...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!!

3/14/2025 01:35:00 PM
(நூருல் ஹுதா உமர்) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி ஆரிக்கா சாரிக் காரி...

சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி படுக்கை விரிப்புகள் (Bed Sheet) வழங்கி வைப்பு!!

3/14/2025 01:29:00 PM
நூருல் ஹுதா உமர் ஏ.வி.எஸ்.ஸ்மார்ட் லங்கா நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி படுக்கை விரிப்புகள் (Bed Sheet) வழங்க...

தினமும் காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியினூடாக பயணிக்கும் யானைகள் ; மக்கள் அச்சத்துடன் பயணம்!

3/14/2025 01:26:00 PM
 (  வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் தினமும் காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியினூடாக நூற்றுக்கணக்கான  யானைகள் கடந்து செல்கின்றன. இதன...

வகுப்பிற்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குங்கள்; கல்முனை பொலிஸ்!!

3/14/2025 01:21:00 PM
நூருல் ஹுதா உமர் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி ...

மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா? இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

3/14/2025 01:18:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உ...

இலங்கை இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் மல்வத்தை மாணவி ஜினோதிகா மகத்தான சாதனை ; கிழக்கிலிருந்து ஜினோதிகா மாத்திரமே தெரிவு!!

3/14/2025 01:01:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய ப...

காயத்திரி கிராமத்திற்கு குடிநீர் வசதி வழங்கும் வன்னிகோப்!!

3/14/2025 12:57:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா) வன்னி கோப் அமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் -4         காயத்திரிபுரம் கிராமத்தில் குடிநீர் வசதியற்ற 25 குடும்பங்களுக...

வளரியின் 'பெண் எனும் பெருநதி' கவிதைத் தொகுப்பு நூலுக்கு ஆக்கங்கள் கோரல்!!

3/14/2025 12:54:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) "வளரி" வெளியிடும் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஆக்கங்கள் கோரப் படுகின்றன. கடந்த 16 ஆண்டுகளாக தமி...