Vettri

Breaking News

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும், நிறக்குறியீடு இல்லாத பானங்களும் கைப்பற்றப்பட்டது !

3/07/2025 11:20:00 AM
  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது...

சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை!!!

3/07/2025 11:18:00 AM
  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள் (06) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அண்மையி...

மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு

3/07/2025 11:15:00 AM
  நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும்  எம்.ஆர்.என். சஹான், ஆர...

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற பற்றிமாவின் மாபெரும் இல்ல விளையாட்டு விழா! இமனுவல் இல்லம் முதலிடம்!

3/07/2025 11:13:00 AM
  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின்   125ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்கும் வகையில்  இடம் ...

பாராளுமன்றத்தில் சாணக்கியன் தெரிவித்தது அப்பட்டமான பொய்!! முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து நிரூபிக்கட்டும் !! ஊடக மாநாட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி!!

3/06/2025 07:43:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என் தொடர்பாக தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலு...

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்

3/06/2025 07:40:00 PM
 பாறுக் ஷிஹான் பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலி...

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் களத்தில்!

3/06/2025 07:38:00 PM
 நூருல் ஹுதா உமர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய  பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த 2...

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது நபர் கைது!!

3/06/2025 01:16:00 PM
  பாறுக் ஷிஹான் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது  சந்தேக நபரை ஐஸ்  போதைப்பொருளுடன் சந்தேகத்தின...

கல்முனையில் 'கலைஞர் சுவதம்' விருது வழங்கும் நிகழ்வு!!

3/06/2025 01:14:00 PM
  பாறுக் ஷிஹான் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச செயலகம் நடத்திய ...

நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயத்தில் சிரமதானம்!!

3/06/2025 01:11:00 PM
  செ.துஜியந்தன்  தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவினால் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ...