Vettri

Breaking News

லொறியை திருடி சென்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!!

3/01/2025 08:46:00 AM
  வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு ந...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

3/01/2025 08:41:00 AM
  நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J....

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி!!

3/01/2025 08:24:00 AM
  நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.    கிழக...

ரமழான் தலைப்பிறை தென்படவில்லை; மார்ச் 02 முதல் நோன்பு!!

2/28/2025 08:01:00 PM
இலங்கையின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாத ஆரம்பத்திற்கான தலைப்பிறை இன்றையதினம் (28) தென்படாததால் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை ...

எரிபொருள் விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!

2/28/2025 07:55:00 PM
  இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.  த...

தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு!!

2/28/2025 07:51:00 PM
  2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோ...

கர்ப்பத்தினால் தூண்டப்பட்ட உயர் குருதி அமுக்கம்" குறித்த விழிப்பூட்டல் செயலமர்வு

2/28/2025 05:13:00 PM
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய் சேய் நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் சே...

அரச உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி!!

2/28/2025 05:07:00 PM
நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படு...

கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முன்னெடுக்கும் ஸஹர் உணவு விநியோகம்!!

2/28/2025 05:04:00 PM
நூருல் ஹுதா உமர் கல்முனையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் ...

மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்; கள்வர்களை தேடும் பணி தீவிரம்..!

2/28/2025 05:02:00 PM
( முஹம்மத் மர்ஷாத் ) காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் 4 1/2 பவுன் தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் உ...