Vettri

Breaking News

காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை: நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு!?

2/20/2025 09:53:00 AM
நூருல் ஹுதா உமர் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில்  கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவ...

இராணுவத்திடம் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்-சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்!!

2/20/2025 09:46:00 AM
  பாறுக் ஷிஹான் சட்டவிரோத மதுபானம் காரணமாக பல சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறி பொதுமக்கள் இலங்கை இராணுவத்திடம் முறைப்ப...

தொற்றா நோய் தொடர்பான விசேட செயலமர்வு!!

2/20/2025 08:27:00 AM
நூருல் ஹுதா உமர் தொற்றா நோய்களைத் தடுக்கும் நோக்கில் ஆரோக்கியமான உணவு முறை குறித்து தாதியர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு கல்முனை பிராந்...

சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

2/20/2025 08:26:00 AM
 பாறுக் ஷிஹான் சரக்குக் கடைகள் மற்றும் சிறிய சுப்பர் மார்க்கட்களில்  காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்கர்களுக்கு  எதிராக சட்ட ...

சம்பள அதிகரிப்புடன் மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!!

2/20/2025 08:24:00 AM
  அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்திற்கு இணங்க மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர...

நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ!!

2/20/2025 08:20:00 AM
போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ நேற்று (19) கொ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு ரயிலில் மோதி 6 யானைகள் பலி!!

2/20/2025 08:15:00 AM
  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு ரயிலில் யானைக் கூட்டம் மோதியதில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரி...

இன்றைய வானிலை!!

2/20/2025 08:06:00 AM
  காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூ...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பெண் தெரிவு!!

2/20/2025 08:04:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்  சிரேஷ்ட சட்டத்தரணியுமான   ஆ...

இரண்டாம் மொழி சிங்கள வகுப்பின் இறுதி நாள் நிகழ்வு

2/19/2025 10:08:00 PM
 பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக ஊழியர்களுக்கான இரண்டாம...