Vettri

Breaking News

இரண்டாம் மொழி சிங்கள வகுப்பின் இறுதி நாள் நிகழ்வு

2/19/2025 10:08:00 PM
 பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக ஊழியர்களுக்கான இரண்டாம...

மாளிகைக்காடு, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி பிரதேச பள்ளிவாயசல்களுக்கு ஈத்தம் பழங்கள் பகிர்ந்தளிப்பு !

2/19/2025 10:03:00 PM
 நூருல் ஹுதா உமர் சவூதி அரேபியா அன்பளிப்பு செய்த ஈச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் இருந்து    சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்...

இலங்கையில் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி!

2/19/2025 09:57:00 PM
 நூருல் ஹுதா உமர் நாட்டை நேசிக்கும் சிறந்த மக்கள் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகிய...

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

2/19/2025 09:52:00 PM
 பாறுக் ஷிஹான்   சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்த "உலகை வென்றவர்கள் வாசித...

காட்டு யானைகள் சஞ்சாரம்- சம்மாந்துறை பகுதி

2/19/2025 09:48:00 PM
 பாறுக் ஷிஹான் வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம்    புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக  நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் ...

விவேகானந்த பூங்காவில் உலக இராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி சுஹிதானந்த ஜீ மகராஜ்!

2/19/2025 09:41:00 PM
 ( வி.ரி. சகாதேவராஜா)  உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் பெயரால் இலங்கையில் முதன் முதலாக மட்டக்க...

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு.!!

2/19/2025 09:28:00 PM
 எஸ். சினீஸ் கான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய,  இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப...

நேற்று விநாயகபுரத்தில் விஞ்ஞான ஒன்றியம் 3 வது திறன் வகுப்பறை திறந்து வைப்பு

2/19/2025 09:23:00 PM
 ( வி.ரி.சகாதேவராஜா) விஞ்ஞான ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 3வது திறன் வகுப்பறைத் திறப்பு விழா நேற்று ( 18/02/2025) செவ்வாய்க...

9 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்த அரசாங்கம்!!

2/19/2025 09:59:00 AM
  ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தற்போதைய அரசாங்கமே அதிகரித்துள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயச...