Vettri

Breaking News

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு!!

2/15/2025 12:09:00 PM
 ( பா றுக் ஷிஹான்) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14)  சம்மாந்துறை   நீதிமன்ற  நீதிவான்   ரி. கருணாகரன் தலை...

கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீளத் திறப்பு

2/14/2025 12:03:00 PM
  பாறுக் ஷிஹான்   சம்மாந்துறை கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீள இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இச்சிறுவர் பூங்கா அருகில் உ...

நிந்தவூரில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான நடமாடும் சேவை

2/14/2025 12:00:00 PM
  நூருல் ஹுதா உமர்  மனித அபிவிருத்தி தாபனம், நிந்தவூர் பிரதேச செயலகத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான ...

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா சத்தியப்பிரமாண நிகழ்வு!!

2/14/2025 11:58:00 AM
  பாறுக் ஷிஹான் 2025 புதிய ஆண்டின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,பிரதி...

நோன்பு காலத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் தீடீர் சோதனை!!!

2/14/2025 11:55:00 AM
  பாறுக் ஷிஹான் எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு சோத...

ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் அவர்கள்காரைதீவுக்கு விஜயம்!!

2/13/2025 06:55:00 PM
உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் துணைத் தலைவர் அதி வணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் அவர்கள் எதிர்வரும் பெப்ரவரி  17...

பொதுமக்களுக்கு சம்மாந்துறை பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்!!

2/13/2025 05:43:00 PM
பாறுக் ஷிஹான் கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தரு...

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் பயிற்சி அமர்வு!!

2/13/2025 05:34:00 PM
பாறுக் ஷிஹான் பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமை...

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்!!

2/13/2025 02:23:00 PM
பாறுக் ஷிஹான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை   தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈ...

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்!!

2/13/2025 10:45:00 AM
பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கு...