Vettri

Breaking News

396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்!!

2/08/2025 12:25:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய  மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கா...

காரைதீவு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா

2/08/2025 12:21:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது....

இன்றைய வானிலை!!

2/08/2025 09:43:00 AM
  இன்றையதினமும் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எத...

கிழங்கு கடை சுவையூட்டி கடைகள் இரவு நேர திடீர் சோதனை பழுதடைந்த உணவுகளும் வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டது!!

2/08/2025 09:38:00 AM
பாறுக் ஷிஹான் சுகாதாரமற்ற கிழக்கு பொரியல் உட்பட டேஸ்ட் கடைகள் தொடர்பில்  பொதுமக்களிடம் இருந்து  கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து  உணவுப்பாதுக...

சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு!?

2/08/2025 09:13:00 AM
பாறுக் ஷிஹான் வட்டிலப்பம், மிக்சர் உற்பத்தி போன்ற சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார நடைமுறை மற்றும் உணவுச் சட்டம், சுட்டுத் துண்ட...

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் - பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனை நஸீர் ஹாஜி சந்திப்பு!!

2/08/2025 09:11:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ பிரதி அமைச்சருமான வசந்த  பியதிஸ்ஸவுடன் கல்ம...

ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்து!!

2/08/2025 08:40:00 AM
(வி.ரி.சகாதேவராஜா)  கடந்தகால  அரசாங்க ஆட்சி காலத்தில் நடந்த ஊடக அடக்குமுறைகள் இந்த ஆட்சியிலும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன. மிகவும் கொடூரமாக...

நாளை செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

2/08/2025 08:30:00 AM
 ம ட்டக்களப்பு செட்டிபாளையம்  சிவன் ஆலய  மகா கும்பாபிஷேகம் 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகியது. எண்ணெய்க்காப்பு சாத்தும் வை...

நேற்று கொட்டகலையில் இராமகிருஷ்ண ஆலய மகா கும்பாபிஷேக மற்றும் சிவானந்தா நலன்புரி நிலைய கிரியைகள் ஆரம்பம்!

2/08/2025 08:26:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) நுவரெலியா கொட்டகலையில்  இராமகிருஷ்ண ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் சிவானந்தா நலன்புரி நிலையத் திறப்பு விழாவிற்கான ஆரம்பக...

சம்மாந்துறை பொலிஸாரினால் போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு!

2/08/2025 08:24:00 AM
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பிரதேசத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப...