Vettri

Breaking News

ஐஸ் போதைப் பொருளுடன் 44 வயதுடைய சந்தேக நபர் கைது!!

2/03/2025 11:04:00 PM
பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.  இந்தச் சம்...

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான 22 வயது இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு!!

2/03/2025 11:01:00 PM
பாறுக் ஷிஹான் கல்முனை விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞன்  குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட ...

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது!!!

2/03/2025 10:58:00 PM
பாறுக் ஷிஹான்   கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(3) இரவு அம்பாறை மாவ...

37 வயது சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!!

2/03/2025 04:45:00 PM
பாறுக் ஷிஹான்  ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த  சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்ம...

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார்!!

2/03/2025 04:43:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று ( களுவாஞ்சிக்குடி)  பிரதேச செயலாளராக கடமையேற உருத்திரன்  உதயஸ்ரீதர் இன்று (3) திங்கட்கிழமை கட...

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம்!!

2/03/2025 04:39:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) வறுமை, வேலையின்மை போன்றவற்றாலும் உளநல சவால்களாலும் அதிகரித்து வரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்காக புனர்வாழ்வு...

தொழுநோயை அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புடனேயே கட்டுப்படுத்த முடியும்! மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி Dr. ஆர். முரளீஸ்வரன்!!

2/03/2025 04:36:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) தொழுநோயைக் கட்டுப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். சுகாதாரத் துறையினர், கல்வித் துறையினர், பிரதேச அரச நிருவாகத...

மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை கொட்டகலையில் ;உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுஹிதானந்த ஜி விஜயம் !

2/03/2025 04:32:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான  முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது.  வர...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் 5 திகதிக்குள்!!

2/03/2025 11:03:00 AM
  பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் விநியோகிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்து...