Vettri

Breaking News

ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும் ;லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!!!

2/02/2025 03:53:00 PM
  முறையான பொதுப் போக்குவரத்து முறையின்மையால் நாடு வருடாந்தம் ரூ.500 பில்லியன் இழப்பை சந்திக்கிறது. வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்ட...

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவுக்கான பிரியாவிடை !!

2/02/2025 03:24:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று( களுவாஞ்சிக்குடி ) பிரதேச செயலாளராக கடந்த 7 வருடங்களாக உன்னதமான பொதுச் சேவை புரிந்த பிரதேச செ...

37 வருடகால அரச சேவையில் இருந்து அதிபர் லாஹிர் இன்று ஓய்வு!!

2/02/2025 03:21:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) இறக்காமம் அமீரலிபுர வித்தியாலய  அதிபர் எம்.எஸ்.லாஹிர்  தனது 37 வருடகால அரச சேவையில் இருந்து   இன்று (2) முதல் ஓய்வு பெற்...

நல்ல மனப்பாங்கு விருத்தியை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்-அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான்!!

2/02/2025 03:18:00 PM
  பாறுக் ஷிஹான் தரம் 01 மாணவர்களுக்கான மகழ்ச்சிகரமான வித்தியாரம்பவிழா கிமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா த...

இலங்கைக்காக 300 கோடி ரூபாயை ஒதுக்கிய இந்தியா!!

2/02/2025 11:32:00 AM
  இந்திய வரவு -செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால்...

பாடசாலை மாணவருக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைப்பு!!

2/02/2025 11:25:00 AM
பாறுக் ஷிஹான் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபை (KDMC) யின் ஏற்பாட்டில்   சனிக்கிழமை (01) வசதி குறைந்த 80 பாடசாலை மாணவர்க...

மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணிகளால் கௌரவமளிப்பு!

2/02/2025 11:14:00 AM
நூருல் ஹுதா உமர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா வவுனியா சட்டத்தரண...

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் களப்பணி !

2/02/2025 11:12:00 AM
நூருல் ஹுதா உமர் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தி பிரதேச மக்களை ஆபத்திலிருந்து மீட்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திரும...

செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

2/02/2025 11:10:00 AM
(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு செட்டிபாளையம்  சிவன் ஆலய   மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிற த...

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2/02/2025 11:09:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த...