Vettri

Breaking News

75 வருடகால வரலாற்றில் மிகவும் பின்தங்கிய மல்லிகைத்தீவில் இரண்டு மாணவிகள் முதன் முறையாக புலமைப் பரிசில் சித்தி பெற்று வரலாற்று சாதனை!

1/26/2025 10:51:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பர...

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில் சித்தி!!

1/26/2025 10:49:00 AM
( வி.ரி. சகாதேவராஜா)  சம்மாந்துறை வலயத்தின் இறக்காமம் கோட்டத்திலுள்ள  வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப் ...

கல்முனை வலயத்திற்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் விநியோகம்.!

1/26/2025 10:47:00 AM
(நூருல் ஹுதா உமர்) புதிய அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில...

பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வு!!

1/26/2025 10:42:00 AM
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ...

"ரஹ்மத் பவுண்டேசன்" மூலம் நிந்தவூர் ஸம்ஸம் கரைவலை மீன்பிடி கூட்டுறவுச் சங்கத்தினருக்கு பொதுக்கிணறு வழங்கிவைப்பு…!!!

1/26/2025 06:40:00 AM
(Asm.Arham) நிந்தவூர் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இயங்கிவரும் ஸம்ஸம் கரைவலை மீன்பிடி கூட்டுறவுச் சங்கத்தினருடைய வாடிக்கு முன்னால் அமைந்துள...

இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி தடுத்து வைப்பு!!

1/25/2025 05:04:00 PM
  அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடு...

யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

1/25/2025 05:00:00 PM
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்,  சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத...

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தி!!

1/25/2025 04:56:00 PM
சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ்  மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில்...

சாய்ந்தமருதில் தொடரும் அல்-ஹிலால், ஜீ.எம்.எம்.எஸ் ஆதிக்கம் : மகா வித்தியாலயம் அடங்களாக மூன்று பாடசாலைகள் பூச்சியம்

1/25/2025 03:28:00 PM
நூருல் ஹுதா உமர் நடந்து முடிந்து அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கல்வி கோட்டத்தில் வெட்டுப்புள்ளிக்கு ...

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

1/25/2025 03:25:00 PM
நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா...