Vettri

Breaking News

கல்முனை பாடசாலையில் பூட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கழட்டப்பட்டது தொடர்பில் சஜித்துக்கு கடிதம் !

1/19/2025 11:44:00 AM
 நூருல் ஹுதா உமர் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னர் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்து செயல்பட்டவர்கள் எதிர்க்கட்சித் தலைவ...

கல்முனை பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவின் வருடாந்த ஒன்றுகூடல்!!

1/19/2025 11:40:00 AM
 நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடையும் வருடாந்த ஒன்றுகூடல...

இன்றைய வானிலை!!

1/19/2025 08:45:00 AM
  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் வானம் ...

கல்முனை ரஹ்மத்_பவுண்டேஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த சாளம்பைக்கேணி பிரதேச பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!!!

1/18/2025 09:27:00 PM
Asm.Arham Journalist கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கபெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக YWMA மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து சாளம்பைக்கேணி ...

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் விஜயம். அபிவிருத்திக் குழுவினருடன் விசேட கடந்துரையாடல்!!

1/18/2025 09:25:00 PM
செல்வி வினாயகமூர்த்தி  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுட...

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!!

1/18/2025 02:18:00 PM
  இன்றிலிருந்து (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பா...

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு!!

1/18/2025 02:16:00 PM
  புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் 3 அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித...

"கிளின்" சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்!!

1/18/2025 02:04:00 PM
பாறுக் ஷிஹான் செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் கீழ்   இன்று...

10 மாத ஆண் குழந்தையை கொன்ற தாய் கைது!!

1/18/2025 09:57:00 AM
  ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்....

சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே தேவை ; சிவஞானம் சிறீதரன் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தல்!!

1/18/2025 09:14:00 AM
  ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே காலத்தின் தேவையானது என்று இலங்கைத் தமிழரசுக் கட...