Vettri

Breaking News

உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை 3200 !!!

8/28/2024 05:00:00 PM
  உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளது. விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் ம...

கொழும்பு சைவ மங்கயர் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் டென்னிஸ் போட்டியில் பிரகாசிப்பு

8/28/2024 02:19:00 PM
(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் டென்னிஸ் சம்மேளனம்,மேல் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து  ஒழுங்கு செய்திருந்த கொழும்பு வலய  பாடசாலைகள...

அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளமையால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

8/28/2024 01:06:00 PM
( அஸ்ஹர்  இப்றாஹிம்) அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் முன் எச்சரிக்க...

மட்டக்களப்பு - திருகோணமலை தங்கங்களின் 29 வது வருடாந்த கிறிக்கட் சமர் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது

8/28/2024 01:03:00 PM
(அஸ்ஹர்  இப்றாஹிம்) திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கல்வி சமூகம் 29 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள திருகோணமலை ஆர்.கே.எம்...

யாழ்ப்பாணம்,சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியின் "விஞ்ஞான தினம்"

8/28/2024 12:51:00 PM
  (அஸ்ஹர் இப்றாஹிம்) யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி உயர்தர மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த " விஞ்ஞான தின" நிகழ்வுகள் அண்மை...

3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

8/27/2024 11:32:00 PM
(அஸ்ஹர் இப்றாஹிம்) மன்னார் உயிலங்குளம் பகுதியில் பட்டா ரக லொறியுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலை...

விசேட தேவையுள்ளவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட வசதி!

8/27/2024 10:27:00 PM
  வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை தன்னுடன...

சிறுபோக நெல் கொள்வனவு - அமைச்சரவை அனுமதி!

8/27/2024 10:16:00 PM
  2024 சிறுபோகச் செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி வ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு துப்பாக்கிகள்!

8/27/2024 10:07:00 PM
  பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்...