Vettri

Breaking News

விவசாயத்துறை வீழ்ச்சிக்கு ரணிலே காரணம்- சஜித் பிரேமதாஸ!!

8/18/2024 02:54:00 PM
  நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள்   துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் க...

கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தம்!!

8/18/2024 01:14:00 PM
  கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (18) நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக தெரிவித்து...

தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

8/18/2024 12:36:00 PM
  தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் க...

வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு!!

8/18/2024 12:06:00 PM
  வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியை கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழம...

ஸ்ரீமன் நாராயணன் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை!!

8/18/2024 11:54:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலய அலங்கார உற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை (19) திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது. ஆலய ...

இன்றைய வானிலை!!

8/18/2024 11:35:00 AM
  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) மழையோ அல்லது இடியுடன் கூடிய...

திருக்கோவிலில் இடம்பெற்ற பனம்பொருள் கைப்பணி உற்பத்தி பொருட்களின் பயிற்சியும் கண்காட்சியும்!!

8/18/2024 11:32:00 AM
( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சங்கமன் கிராமத்தில் பனம் பொருள் கைப்பணி உற்பத்திகள் மூலமாக வாழ்வா...

4000 அடியார்கள் பங்கேற்ற மாபெரும் பாதயாத்திரை!!

8/18/2024 11:29:00 AM
( காரைதீவு குறூப் நிருபர் சகா) இந்துமத எழுச்சியாக  காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று  (17) சனிக்கிழமை இடம்பெற்றது. சுமார் 4000 ...

கார் இறக்குமதி செய்யப்படுமா?

8/17/2024 11:25:00 AM
  தனியார் தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற...

நாட்டில் விசர் நாய்க்கடியால் 11 பேர் உயிரிழப்பு!!

8/17/2024 11:21:00 AM
  நாட்டில் விசர் நாய்க்கடியால் இந்த ஆண்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.  விசர் நாய்க...