Vettri

Breaking News

30 வருட தாதிய சேவையை பூர்த்தி செய்த சிவநாதனுக்கு பாராட்டு விழா!!

8/09/2024 10:30:00 AM
( வி.ரி. சகாதேவராஜா)   கல்முனை ஆதார வைத்தியசாலையில் 30 வருட தாதிய சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறும் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்த...

கிழக்கில் வீதி விபத்துகளை குறைத்தல் தொடர்பான செயலமர்வு!!!

8/08/2024 07:12:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. சுகாதார அமை...

அர்ச்சுனா பிணையில் விடுதலை!!

8/07/2024 04:51:00 PM
  வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கி...

மாணவத் தூதுவர்களுக்கான செயலமர்வு!!

8/07/2024 11:56:00 AM
( வி.ரி. சகாதேவராஜா) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற் கமைவாக ‌சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக  மாணவர்களுக...

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 34 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை -ஜெயசிறில் உரை!!!

8/06/2024 05:20:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 34 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு திராய்க...

பெரிய நீலாவணையில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா!!

8/06/2024 12:03:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம...

வரலாற்றில் முதல் தடவையாக மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்!!!

8/06/2024 12:00:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை( 7) புதன்க...

திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று!!!

8/06/2024 11:57:00 AM
அம்பாறை மாவட்டத்திலே உலகறிந்த மிகவும் குரூரமான திராய்க்கேணி படுகொலைச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 34 வருடங்களாகின்றன. 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம...

வியாழனுக்கு முன்பு வேட்பாளர் அறிவிக்கப்படும் ; இறுதிப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன்!!!

8/05/2024 09:10:00 PM
தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை.  சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சப...