Vettri

Breaking News

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 34 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை -ஜெயசிறில் உரை!!!

8/06/2024 05:20:00 PM
( வி.ரி.சகாதேவராஜா) திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 34 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு திராய்க...

பெரிய நீலாவணையில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா!!

8/06/2024 12:03:00 PM
(வி.ரி.சகாதேவராஜா) இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம...

வரலாற்றில் முதல் தடவையாக மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்!!!

8/06/2024 12:00:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை( 7) புதன்க...

திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று!!!

8/06/2024 11:57:00 AM
அம்பாறை மாவட்டத்திலே உலகறிந்த மிகவும் குரூரமான திராய்க்கேணி படுகொலைச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 34 வருடங்களாகின்றன. 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம...

வியாழனுக்கு முன்பு வேட்பாளர் அறிவிக்கப்படும் ; இறுதிப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன்!!!

8/05/2024 09:10:00 PM
தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை.  சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சப...

உலக மக்களுக்காக இ.கி.மிஷன் கல்லடியில் வழிபாடு!!

8/05/2024 04:42:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) உலக மக்கள் நன்மை கருதி இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ம...

அகில இலங்கை சிங்கள மொழிதின போட்டி அங்குரார்ப்பண நிகழ்வு!!

8/05/2024 04:39:00 PM
( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை சிங்கள மொழி தின போட்டியின் சம்மாந்துறை வலய போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (5) திங்கட்கிழமை சம்மாந்...

இன்று சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம்!

8/04/2024 01:18:00 PM
(வி.ரி. சகாதேவராஜா)  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ சமுத்திர தீர்த்...

தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு!!!

8/04/2024 08:10:00 AM
  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...