Vettri

Breaking News

இன்றைய வானிலை!!

6/29/2024 09:04:00 AM
  இன்றையதினமும் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் ...

கல்முனை - அம்பாறை பிரதான வீதியில் பஸ் விபத்து!!

6/29/2024 09:02:00 AM
  சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. கல்முனை - அம்...

குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை மறுநாள் ஆரம்பம்!

6/28/2024 05:46:00 PM
குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2024 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை மறுநாள் (30)  ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகின்றத...

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது!!

6/28/2024 01:11:00 PM
  நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத...

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!

6/28/2024 01:05:00 PM
  கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்...

மதுபானசாலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இணைந்த நபர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை!!

6/28/2024 01:01:00 PM
  மூதூர் - இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நப...

பியூமி ஹன்சமாலியின் நிறுவனம் மீது CID விசாரணை!!

6/28/2024 09:59:00 AM
  பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதனப் பொருட்கள் நிறுவனம் மீதான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்...

கானகத்தினுள் பிரவேசிக்க தயாராகும் பாதயாத்திரீகர்கள்!!

6/28/2024 09:54:00 AM
(   வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நதி -  கதிர்காமம்  பாதயாத்திரை குழுவினர் 52 ஆவது நாளில்  உகந்தைமலை முருகன் ஆலயத்தை ...

மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 18 வயதுக்குட்பட்ட 8சிறுவர்கள் மீட்பு; உரிமையாளர்களுக்கு அபராதம்!!

6/27/2024 06:23:00 PM
  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8 சிறார்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தியத...