Vettri

Breaking News

ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!!

2/14/2024 12:43:00 PM
பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய  கோரி  கல்முனை மற்றும் சம்மாந்துற...

இலங்கையில் 263,000 வணிகங்கள் மூடப்பட்டுள்ளன!!

2/14/2024 10:59:00 AM
  மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், 2018 ஆம் ஆண்டில் நாட்டில் இயங்கிய 263,000...

உணவுத்தேவைக்காக இலங்கை நோக்கி நகரம் ஃபிளமிங்கோ!!

2/14/2024 10:53:00 AM
  “ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ள...

நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் சமந்தாபவர் வேண்டுகோள் !!!

2/14/2024 10:50:00 AM
  கருத்துச் சுதந்திரத்தின் மீதான நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின்  டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏ...

நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ரூபா 124 கோடி நட்டம்!!

2/14/2024 10:47:00 AM
நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 124 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் அலுவலகம் வெளிய...

இலங்கை-ஆப்கான் அணிகளின் கடைசி ஒருநாள் போட்டி இன்று

2/14/2024 10:43:00 AM
  இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (14) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடை...

சின்ன வெங்காய செய்கைக்கு இலவச விவசாயக் காப்புறுதி!!

2/14/2024 10:41:00 AM
  சின்ன வெங்காயப் பயிர்ச்செய்கைக்காக இலவச காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது விவசாய மற்றும் கமநல க...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸூக்கு பிணை!!

2/14/2024 10:39:00 AM
  பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) நேற்று புத்தளம் நீதிவான்...

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!!

2/14/2024 10:37:00 AM
  கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென  வளிமண்டலவி...