Vettri

Breaking News

தரநிலை சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

11/15/2023 10:20:00 AM
  உத்தேச பாராளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் ...

பலாங்கொடை மணசரிவில் சிக்கி காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்பு!

11/14/2023 08:44:00 PM
  பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெர...

முச்சக்கரவண்டி மோதி பெண் உயிரிழப்பு

11/14/2023 08:42:00 PM
  கண்டி - தென்னக்கும்புர பகுதியில் முச்சக்கரவண்டி மோதி பெண் ஒருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயி...

வவுனியாவில் கைகள், கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

11/14/2023 08:41:00 PM
  வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்க...

தொன் கணக்கில் சீனி பறிமுதல்: களஞ்சியசாலைகளுக்கு சீல்

11/14/2023 08:39:00 PM
  கொழும்பில் பேலியகொட மற்றும்  கிராண்ட்பாஸ்  பிரதேசத்திலுள்ள பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெட்ரிக் தொன் சீனி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நு...

இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை: ரணில் எடுத்த அதிரடி முடிவு

11/14/2023 08:38:00 PM
  சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின்   உறுப்புரிமையை  இடைநிறுத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வெளிவிவகார அமைச்சர் ...

காஸாவில் நடைபெறும் இஸ்ரேலின் மனிதபிமானமற்ற போரை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுக்க கோரி கொழும்பிலுள்ள ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு.

11/14/2023 02:47:00 PM
நூருல் ஹுதா உமர் பலஸ்தீன், காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக ...

இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல்

11/14/2023 12:22:00 PM
  கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய எல்லைப் பகுதிகளில் அத்து மீறி பறந்த 82 பாகிஸ்தான் ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தான...

போலி ஒஸ்திரிய நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கையிலிருந்து வெளியேற முற்பட்ட ஈரானியப் பெண் கைது !

11/14/2023 12:20:00 PM
போலியான ஒஸ்திரிய நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் பிரவேசித்த ஈரானிய பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (13)  பிற்பகல் அதே கடவுச்சீட்டுடன் நா...