Vettri

Breaking News

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம்

9/15/2023 12:11:00 AM
கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 1...

உடுதும்பர சிறைக்காவலர் கஞ்சாவுடன் கைது!

9/10/2023 07:40:00 PM
  உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது ச...

இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்டத்தில் குடியிருப்பு தாக்கிச் சேதமாக்கப்பட்டது : மனோ கணேசன் எம்.பி. கண்டனம்!

9/10/2023 07:38:00 PM
  இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்தில் குடியிருப்பு ஒன்றும் தாக்கி சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது. இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்ட...

தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

9/10/2023 07:36:00 PM
  இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செ...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீர் மின்சார உற்பத்தி

9/10/2023 07:35:00 PM
  நீர் மின் உற்பத்தி   20 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மின் உற்ப...

இலங்கை போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்

9/10/2023 07:34:00 PM
  பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள போக்குவரத்து சேவைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய திட்டமொன்றினை இலங்கை போக்குவ...

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 6 பேர் பலி : 50 பேர் படுகாயம்

9/10/2023 07:33:00 PM
  பாகிஸ்தானில் மதம் சார்ந்த கூட்டத்திற்குச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயம் ...

சஹ்ரானை கைது செய்யாமல் இருந்தமைக்கு காரணம் இது தான்: சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர

9/10/2023 07:32:00 PM
  பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காகவே அவர் கைது செய்யப்படவில்லை என   நாடா...

பெரும் பண மோசடி :பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

9/10/2023 09:52:00 AM
இலங்கை தபால் திணைக்களத்தினை ஒத்த போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையத்தள முறைகேடுகள் தொடர்பாக தப...

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

9/10/2023 09:48:00 AM
பாறுக் ஷிஹான் நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்...