Vettri

Breaking News

நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

8/12/2023 05:31:00 PM
  நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம...

தம்புள்ள ஒளராவின் வெற்றியை இலகுவாக்கிய அவிஷ்கவின் அதிரடி..

8/12/2023 11:58:00 AM
  கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் ...

மன்னாரில் கடும் வரட்சி காரணமாக கால்நடைகள் உட்பட விவசாயிகள் பாதிப்பு..

8/12/2023 11:57:00 AM
  மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்ந...

இன்று பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்..

8/12/2023 11:56:00 AM
  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனி : இன்று மாத்தளை நோக்கி பயணிக்கும் பேரணி!

8/12/2023 11:54:00 AM
  மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெறும் தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப் பயணத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை (...

சிங்கராஜ வனப்பகுதியில் தாவர, விலங்குகளின் பாகங்களை சேகரித்த 3 ஈரானியர்களுக்கு அபராதம்.

8/12/2023 11:52:00 AM
  சிங்கராஜ  வனப்பகுதியில் தாவர, விலங்குfளின் பாகங்களை சேகரித்த மூன்று ஈரானியர்களுக்கு உடுகம நீதிவான் நீதிமன்றம் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய்...

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : பாராளுமன்ற பராமரிப்புத்துறையின் உதவிப் பணியாளர் பணி நீக்கம்

8/12/2023 11:49:00 AM
  பாராளுமன்ற பராமரிப்புத்துறை உதவிப் பணியாளரை பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர பணி நீக்கம் செய்துள்ளார். பாராளுமன்...

வண்ணாத்திவில்லு பகுதியில் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்..

8/12/2023 11:47:00 AM
  வண்ணாத்திவில்லு எலுவாங்குளம் இறால்மடு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் மரை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோ...

காட்டுத் தீ வேகமாக பரவியதால் நீரில் குதித்த மக்கள் - ஹவாயில் இதுவரை 70 பேர் பலி ; 100 பேரை காணவில்லை!

8/12/2023 11:45:00 AM
  ஹவாய் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். ஹவாயில் காட்டுதீய...

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்...

8/12/2023 11:43:00 AM
  இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...