Vettri

Breaking News

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் !

4/02/2025 02:44:00 PM
  ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை  மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த மகோற்சவத் திருவிழா...

முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவரின் மைத்துனிக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

4/02/2025 02:15:00 PM
  வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன...

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்

4/02/2025 02:06:00 PM
  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு விசாரணை குழுவொன்றை நியமிக்குமாறு ...

தட்டுப்பாடின்றி அரிசியை பெற்றுக்கொடுக்க எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

4/02/2025 02:04:00 PM
  நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி...

கிரான்குளத்தில் கார் மின்சார தூணில் மோதி விபத்து

4/02/2025 01:58:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில்  பயணித்துக் கொண்டிருந்த கார்  ஒன்று  இன்று (2) புதன்கிழமை காலை கிரான்குளத்தில் ...

அரச இலக்கிய விருது விழா; ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்

4/02/2025 01:56:00 PM
  ( வி.ரி.சகாதேவராஜா)  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் அரச ...

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிப்பு

4/02/2025 01:52:00 PM
  பாறுக் ஷிஹான் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட இறக்காமம்   குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடுழிய சிறைத்...

கல்முனையில் முதியோருக்காக உதயமாகிறது அஜா( AJAA) இல்லம்!

4/02/2025 10:56:00 AM
( வி.ரி. சகாதேவராஜா)   குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக கல்முனையில் அஜா(AJAA) இல்லம் உதயமாகிறது. அம்பாறை ...

பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறையில் சம்பவம்

4/02/2025 10:44:00 AM
  பாறுக் ஷிஹான் பழுதடைந்த பழ விற்பனை காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு, கல்முன...

மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து-1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகன நெரிசல்!!

4/02/2025 09:55:00 AM
  பாறுக் ஷிஹான் மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள...

மீனவரின் சடலம் மீட்பு-விசாரணை முன்னெடுப்பு!!

4/02/2025 09:28:00 AM
      பாறுக் ஷிஹான் நண்பருடன்   மீன்பிடிக்கச் சென்றவர்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது . அம்பாறை மாவட...

1989 பட்டலந்தை படுகொலைக்கு விவாதம் ,விசாரணை; ஆனால் 2009 தமிழர் படுகொலைக்கு எதுவும் இல்லை ! இன்று உப்பின் பெயரே பிரச்சனையாகிவிட்டது! காரைதீவில் சாணக்கியன் காட்டம்.

4/01/2025 09:07:00 PM
  (வி.ரி. சகாதேவராஜா)  1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற பட்டலந்தை சித்திரவதை  தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடக்கிறது. விசாரணை வேண்டுமாம் .ஆனால் 15 வ...

வெலிக்கடை படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்- அரசாங்கத்திடம் செல்வம் எம்.பி கோரிக்கை..!

4/01/2025 09:04:00 PM
  அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் க...

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி

4/01/2025 08:59:00 PM
  உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு  கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழ...

எரிபொருள் விலை திருத்தத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க

4/01/2025 08:57:00 PM
  உலக சந்தையில் பாரியளவில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், இங்கு 10 ரூபாய் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது.  நடைமுறையிலுள்ள விலை சூ...