சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தி!!
S .ஷெரீனா 156
S.அன்ரித் 149
A.கபிஷானி 144
P.ஷாக்சியா 141
J .ஜெரிக்சன் 139
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் வழிப்படுத்திய அதிபர் சிறியபுஸ்பம் மற்றும் தரம் 5 வகுப்பாசிரியர் திருமதி சதேனுஷா லொகேஸ்வரன் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிள்வதுடன்,
செய்தியாளர்
க.டினேஸ்
No comments