Vettri

Breaking News

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சம்பந்தமாக வினாயகபுரம் மக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு






(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில்  மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வலய அமைப்பாளர் கா.ரவியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் வினாயகபுரத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.





 மக்கள் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். 

No comments