Vettri

Breaking News

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு




 முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு (1924 - 2024) 


இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளமும், சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமமும் இணைந்து  கல்முனை கமு. இராமகிருஷ்ண வித்தியாலயம்,  இடம்பெற்ற முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா பாடசாலையின் அதிபர் திரு வி.நந்தபாலா அம்மையார்

தலமையில் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வில் கல்முனை வலையக்கல்வி பணிமனையின் இந்துசமய பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் திரு ம.லக்குணம், 

தொழில் வழிகாட்டல் ஆசிரய ஆலோசகர் திரு எஸ். சிவசுந்தமூர்த்தி மற்றும்  கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நா. ஸ்ரீபிரியா, சைவப் புலவர், வளவாளர் திரு ஜோ.கஜேந்திரா, வளவாளர் திரு  நா.சனாதனன், 

சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் நிருவாக உறுப்பினர்களான  திரு கு.கிலஷன், திரு.கோ திருநாகரன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளுக்கான  சுவாமியின்  திருவுருவப்படங்களை  சமயப்பற்றாளர் திரு மகேந்திரன் ஜயா சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்திற்கு  வழங்கி  வைத்தார்  இதனை பாடசாலைகளுக்கு   மன்ற உறுப்பினர்கள் திணைக்களத்துடன் இணைந்து  வழங்கி வருகின்றனர்.   ஏற்பாடுகளை இந்து சமய கலாசார 

அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி மேற்கொண்டார்.


நான்காவது பாடசாலை





























No comments