Vettri

Breaking News

பாதாள உலகத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய பெண் கைது!!




 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் உட்பட மொத்தம் 16 சந்தேக நபர்களை கொழும்பு குற்றப்பிரிவு (CCD) கைது செய்துள்ளது. 

பாதாள உலகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய பெண் ஒருவரை கொழும்பு 15 இல் சிசிடி ஆரம்பத்தில் தடுத்து வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், திட்டமிட்ட குற்றச் செயல்களில் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்

No comments