Vettri

Breaking News

சீரற்ற வானிலை - 16 பேர் பலி!




 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கிறது.


No comments