Vettri

Breaking News

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட 5பேர் விடுதலை!!




இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில்  முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments