Vettri

Breaking News

காரைதீவு விபுலாநந்தாவில் 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு!!




 












காரைதீவு விபுலாநந்தாவில் 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு.* 

விபுலாநந்த மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்கும்  புதிய மாணவர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு வைத்திய நிபுணர் Dr. N.அகிலன் அவர்களால் இன்று பாடசாலையில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. 

இதில் மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை ஆர்வமாக முன் எடுப்பது எவ்வாறு என்பது தொடர்பாக மிகச்சிறப்பாக கலந்துரையாடப்பட்டது. இவரது சேவைகள் தொடர பாடசாலைச் சமூகம் தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments