Vettri

Breaking News

மாவீரர் துயிலுமில்லத்தில் சிறிதரன்!!




இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிறிதரன் எம்.பி தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கைரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தோம்.

 

No comments