Vettri

Breaking News

நான்கு பேருக்கு மரண தண்டனை!!





 அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை தொடர்பான வழக்கில் பலப்பிட்டி மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நான்கு பிரதிவாதிகளுக்கு நேற்று (22) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் .

No comments