Vettri

Breaking News

மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து-1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகன நெரிசல்!!

4/02/2025 09:55:00 AM
  பாறுக் ஷிஹான் மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள...

மீனவரின் சடலம் மீட்பு-விசாரணை முன்னெடுப்பு!!

4/02/2025 09:28:00 AM
      பாறுக் ஷிஹான் நண்பருடன்   மீன்பிடிக்கச் சென்றவர்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது . அம்பாறை மாவட...

1989 பட்டலந்தை படுகொலைக்கு விவாதம் ,விசாரணை; ஆனால் 2009 தமிழர் படுகொலைக்கு எதுவும் இல்லை ! இன்று உப்பின் பெயரே பிரச்சனையாகிவிட்டது! காரைதீவில் சாணக்கியன் காட்டம்.

4/01/2025 09:07:00 PM
  (வி.ரி. சகாதேவராஜா)  1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற பட்டலந்தை சித்திரவதை  தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடக்கிறது. விசாரணை வேண்டுமாம் .ஆனால் 15 வ...

வெலிக்கடை படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்- அரசாங்கத்திடம் செல்வம் எம்.பி கோரிக்கை..!

4/01/2025 09:04:00 PM
  அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் க...

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி

4/01/2025 08:59:00 PM
  உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு  கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழ...

எரிபொருள் விலை திருத்தத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க

4/01/2025 08:57:00 PM
  உலக சந்தையில் பாரியளவில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், இங்கு 10 ரூபாய் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது.  நடைமுறையிலுள்ள விலை சூ...

தையிட்டியில் சட்டவிரோத விகாரை : பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கே! - அருட்தந்தை மா.சத்திவேல்

4/01/2025 08:54:00 PM
  தையிட்டியில் சட்டவிரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பா...

கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினர் வசம்..!

4/01/2025 04:26:00 PM
  கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்க...

நெடுந்தீவின் அபிவிருத்திக்காக மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்! சிறிதரன்

4/01/2025 04:23:00 PM
  நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகளுடன் நெடுந்திவு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை பணிகளை இன்று பாராளுமன்ற உறுப்பினர் ...

மாகாண சபை தேர்தல் இந்த வருடம்இடம்பெறாது-அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

4/01/2025 04:18:00 PM
  மாகாண சபை தேர்தல் இந்த வருடம்இடம்பெறாது எனஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால்  ஆறுமாதத்திற்குள் இல...